Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 பணிப்பெண்களுடன் மகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பும் தந்தை

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (14:36 IST)
இந்திய பணக்கார தந்தை ஒருவர் தனது மகளை வெளிநாட்டிற்கு 12 பணிப்பெண்களுடன் அனுப்ப உள்ளார்.

 
இதுதொடர்பாக வெளியான விளம்பர செய்தியில்,
 
கோடீஸ்வரரின் மகள் ஸ்காட்லாந்து செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். கல்லூரியின் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க அவருக்கு உதவி செய்ய 12 ஊழியர்கள் தேவை. வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மகளுக்கு வழங்க வேண்டும்.
 
விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக ஆண்டு சம்பளம் ரூ.30 ஆயிரம் பவுண்டுகள். அனுபவம் வாய்ந்த ஊழியர்களை விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஸ்காட்லாந்தில் அவரது மகளுக்காக ஒரு மாளிகையை வாங்கி விட்டார். ஊழியர்களுக்கான சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.28.5 லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments