Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் உள்ள வடகொரியினர் நாட்டை விட்டு வெளியேற திடீர் தடை

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (22:56 IST)
வடகொரிய அதிபரின் சகோதரர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலேசியாவில் மர்மமான முறையால் கொலை செய்யப்பட்ட விவகாரம் இருநாட்டின் நல்லுறவை பாதித்துள்ளது.




அதிபரின் கொலை குறித்த விசாரணையில் வடகொரியாவின் தூதர் அதிருப்தி தெரிவிக்க இதற்கு அதிரடியாக தூதரை நாட்டை விட்டு வெளியேற மலேசிய அரசு உத்தரவிட்டது.

இதற்கு பதிலடியாக வடகொரியாவில் இருந்து மலேசிய தூதர் வெளியேற்றப்பட்டார்

இந்நிலையில் வட கொரியாவில் வாழும் மலேசிய நாட்டினர் யாரும் அங்கிருந்து வெளியேற கூடாது என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக உத்தரவிட்டார். மலேசியாவில் இருக்கும் தங்கள் நாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் ஆகிறது என்றும் வட கொரியா தெரிவித்தது.

இதற்கும் பதிலடியாக மலேசியாவில் தங்கியுள்ள வட கொரியா நாட்டினரை தாய்நாட்டுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என மலேசிய துணை பிரதமர் அஹமத் சாஹித் ஹமிதி அறிவித்துள்ளார். இவ்வாறு இரு நாடுகளும் மாறி மாறி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments