Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிலுக்கு பதில். நாகையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் அதிரடி கைது

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (22:47 IST)
இன்று அதிகாலை தமிழக மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையின் அட்டூழிய துப்பாக்கி சூடு சம்பவத்தால் பலியான நிலையில் சற்று முன்னர்  நாகை அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.




மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் எண்ணிக்கை குறித்து இன்னும் சரியான தகவல்கள் இல்லை என்றாலும் இலங்கை  மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த கைது சம்பவம் தற்செயலாக நடந்ததா? அல்லது பதிலுக்கு பதில் நடவடிக்கையாக நடந்ததா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து, இலங்கை அதிபர் சிறிசேனாவிடம், இந்திய துணை குடியரசு தலைவர் ஹமித் அன்சாரி முறையீடு செய்துள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments