Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலு தூக்குதல் போட்டியில் தமிழக அணிக்கு வெண்கல பதக்கம்

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (16:42 IST)
சத்தீஸ்கரில் நடைபெற்ற தேசிய வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2 வெண்கல பதக்கங்களை வென்று சாதித்துள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் 43-வது தேசிய சீனியர் வலுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 500 வீரர், வீராங்கனைகள் பங்குபெற்றனர். தமிழகத்திலிருந்து இதில் 22 பேர் கலந்து கொண்டனர்.
 
ஆண்களுக்கான 93 கிலோ பிரிவில் 690 கிலோ தூக்கி சென்னை வீரர் எம்.நந்தகுமார் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றார். அதேபோல் பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 47 கிலோ பிரிவில் சேலத்தை சேர்ந்த நந்தினி என்ற பெண் 237.5 கிலோ தூக்கி வெண்கலப்பதக்கத்தையும் பெற்றார்.
இதன்மூலம் தமிழகம் தேசிய வலுதூக்குதல் போட்டியில் 2 வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்று பவுலிங் எடுத்த குஜராத்.. டெல்லியின் அக்சர் பட்டேல் அரைசதம்..!

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை..! சென்னையில் 12 பேர் கைது..!!

ஏப்ரல் 28ஆம் தேதி சென்னை - ஐதராபாத் அணிகள் போட்டி.. நாளை முதல் ஆன்லைன் டிக்கெட்..!

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைப் படைத்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்!

அந்த செல்லத்துக்கு அவார்ட் குடுங்க.. சிஎஸ்கே சிங்கங்களுக்கு நடுவே முழங்கிய தங்கம்! – வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments