Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் அஞ்சலி நிகழ்ச்சியில் கதறி அழுத துரைமுருகன்

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (11:30 IST)
கருணாநிதியின் மறைவு என்னை வாட்டி வதைக்கிறது என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கண்ணீர் மல்க பேசினார்.
திமுக தலைவராக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி முதுமை மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார். அவரது மறைவு திமுகவினரிடையே கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் வேலூரில் திமுக சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கருணாநிதி இல்லாத நாட்கள் என் வாழ்க்கையில் இருண்டுபோன நாட்களாக நினைக்கிறேன் என கண்ணீர் விட்டபடியே பேசினார். 
 
எனவே இப்பேற்பட்ட மாமேதைக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments