Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை போல நாமும் ஆள வேண்டும்: தெலுங்கானா முதல்வர்

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (13:45 IST)
தமிழகத்தை போல் நம்மை நாமே ஆள வேண்டும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

 
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின்  பொதுக் கூட்டத்தில் பேசிய  சந்திரசேகர ராவ் கூறியதாவது:-
 
தமிழகத்தை போல்  நாமும் ஆட்சி செய்ய வேண்டும் . டெல்லியில் இருந்து யாரையோ தேர்ந்து எடுப்பதற்கு பதில்  தமிழ் மக்களைப் போல் பிராந்தியக் கட்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு முடிவெடுக்க ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு  ஓட வேண்டும். எங்கள் தலைவர்கள் தெலுங்கானாவில் உள்ளனர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments