Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியை காணவில்லை: போஸ்டரால் பரபரப்பு!!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (17:56 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் எம்.பி. ராகுல் காந்தியை காணவில்லை என நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு எம்பி-யாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. 
 
கடந்த பிப்ரவரி மாதம் அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அதன்பின் தனது தொகுதி பக்கம் செல்லவில்லை.
 
இந்நிலையில், அமேதி தொகுதி முழுவதும் பல இடங்களில், ராகுல் காந்தியைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 
 
மேலும், அந்த போஸ்டரில், ராகுலைக் கண்டுபிடித்து தருபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். அவர் வராததால், தொகுதியில் முடிக்க வேண்டிய நலத்திட்ட பணிகள் முடங்கிக் கிடக்கின்றன என அச்சிடப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments