Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய கோடீஸ்வரர்

தனது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய கோடீஸ்வரர்
, ஞாயிறு, 3 ஜூன் 2018 (18:51 IST)
ஆஸ்திரேலியாவில் தனது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார் ஒரு கோடீஸ்வரர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் அலி பானட். இவர் இளம் வயதிலேயே தொழில் மற்றும் வர்த்தகத்தில் தனக்கான முத்திரை பதித்து பல கோடிகளுக்கு அதிபரானார்.
 
இந்நிலையில் மருத்துவ சோதனையில் இவருக்கு புற்று நோய் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. சாவின் விளிம்பில் இருந்த அவரது அனைத்து சொத்துக்கள், கார்கள், என அனைத்தையும் விற்று அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். அலி பானட். 2 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர் வாழ்ந்து தமது 32-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகளுக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வசதி; குஜராத் அரசு அதிரடி