Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவில் நிலநடுக்கம்: பொதுமக்கள் கடும் பீதி

சீனாவில் நிலநடுக்கம்: பொதுமக்கள் கடும் பீதி
, புதன், 17 அக்டோபர் 2018 (08:36 IST)
சீனாவில் நேற்று 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
 
சீனாவில் நேற்று  நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்தனர்.
 
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடங்கியது யூடியூப்: பயன்பாட்டாளர்கள் கடும் அவதி