Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை சேரி பகுதியில் நடந்த சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு

சென்னை சேரி பகுதியில் நடந்த சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு
, வியாழன், 26 ஜனவரி 2017 (13:08 IST)
சென்னை திநகரில் உள்ள சேரி பகுதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன்ராஜா இயக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.


 

 
தனி ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன்ராஜா சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா, பகத் பாசில் உள்ளிட்டவர்களும் நடித்துவரும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை தி.நகர் சேரி பகுதியில் எடுத்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற உள்ளது.
 
இந்தப் படம் உணவு கலப்படத்தை மையப்படுத்தியது என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தனத்தேவனுக்கு வில்லன் ரெடி