Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேர் அரசுப் பணிக்கு.- முதல்வர் அறிவிப்பு

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேர் அரசுப் பணிக்கு.- முதல்வர் அறிவிப்பு
, புதன், 27 செப்டம்பர் 2023 (13:10 IST)
அடுத்த 2 ஆண்டுகளில் 50ஆயிரம் பேரை அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பல்வேறு மக்கள்  நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த   நிலையில், அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக கட்சி நிர்வாகிகளை தயார் செய்து வருவதுடன், கூட்டணி பற்றி பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஏற்கனவே கடந்த தேர்தலின்போது திமுக கட்சி அறிவித்த அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டி 17 ஆயிரம் பேரையும்,  அடுத்த 2 ஆண்டுகளில் 50ஆயிரம் பேரை அரசுப் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!