Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை இந்தியன் வங்கியில் 10 லட்சம் கொள்ளை

மதுரை இந்தியன் வங்கியில் 10 லட்சம் கொள்ளை
, செவ்வாய், 1 மே 2018 (09:12 IST)
மதுரையில் இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் விளக்குத்தூண் பகுதியில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வந்தது. இவ்வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று வங்கியின் மாடியில் ஊழியர் ஒருவரின் பணி ஓய்வை முன்னிட்டு பாராட்டு நடைபெற்றது. இவ்விழாவில் சக ஊழியர்கள் பங்கேற்றனர்.
webdunia
இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் காசாளர் அறையில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக் போல் டுவிட்டரும் கசியவிட்டதா? அதிர்ச்சி தகவல்