Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல்-2021; சிஎஸ்கே- ஆர்.பி.சி போட்டி தாமதம்!

ஐபிஎல்-2021; சிஎஸ்கே- ஆர்.பி.சி போட்டி தாமதம்!
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (19:52 IST)
ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் இன்று ஷார்ஜாவில் மணல் புயல் வீசுவதால் சூப்பட் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் மணல் புயல் வீசுவதால் சூப்பட் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அணியில் இன்று ஒரு மாற்றம் இருக்கும்… சாம் கரண் உள்ளே!