Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழிந்துவரும் கடல் ஆமைகள், 280 உடல்கள் கறை ஒதுங்கின

அழிந்துவரும் கடல் ஆமைகள், 280 உடல்கள் கறை ஒதுங்கின
, புதன், 23 ஜனவரி 2013 (18:28 IST)
FILE
கோஸ்ட ரிக்காவில் கடல் ஆமைகளின் இறப்பு வீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 280 கடல் ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுற்றசூழல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

மத்திஅமெரிக்நாடாகோஸ்ரிக்கா, இருப்பக்கமுமபசபிகமற்றுமகரீபியனகடலாலசூழப்பட்நாடாகும். கோஸ்ரிக்ககடலபகுதியிலஅரிவகையாகடலஆமைகள், சால்பிஷமற்றுமமார்லினபோன்கடலவாழஉயிரினங்களஅதிஅளவிலவாழ்ந்தவந்தன.

இந்நிலையிலகோஸ்ரிக்காவினடூள்ஸவளைகுடா கரை ஓரங்களிலஅரிவககடலஆமைகளினஉடல்களஅவ்வப்போதஒதுங்கிவருகின்றன. இதுவரை 280 அரியவககடலஆமைகளஇதுபோல கரை ஒதுங்கியுள்ளதாஅந்நாட்டசுற்றுசூழலஅமைச்சகமசெய்தி வெளியிட்டுள்ளது.

இதனாலகடலசாரஉயிரிஆர்வலர்களபெரிதுமகவலைக்கஉள்ளாகியுள்ளனர். இதனதொடர்ந்தகடலஆமைகளினஇறப்பிற்கு, மனிதர்களினநடவடிக்கைகளகாரணமா? என்நோக்கத்திலஆராஉத்தரவிடப்பட்டுள்ளது.

டூள்ஸவளைகுடாவிலஅதிகரித்துவரும் மீன்பிடி தொழிலாலஇந்பாதிப்பஏற்பட்டிருக்கலாமஎன்றகூறப்பட்டாலும், பிபகுதிகளிலுமகடலஆமைகளஒதுங்குவதாலஓசதீபகற்பகுதிகளிலுமகடற்சாறஉயிரினங்களகண்கானிக்உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil