Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி - பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (10:00 IST)
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி பெற்றார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய உலகக் கோப்பை போட்டியில், பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
 
அடுத்த படியாக அவர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கு பெற்று விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் சிந்து ஜப்பான் வீராங்கனை சயகா தகஹாஷியை எதிர்கொண்டார்.  
 
56 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21–17, 7–21, 21–13 என்ற நேர் செட் கணக்கில் சயகா தகஹாஷியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த ஆட்டத்தில் சிந்து சீன வீராங்கனை பான்ஜிவ் காவை எதிர்கொள்ள இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

விக்கெட்டைத் தக்கவைத்து கடைசியில் அதிரடி… இதுதான் திட்டமாக இருந்தது… ஆனால்?- தோல்விக்குப் பின் ரிஷப் பண்ட்!

இம்பேக்ட் ப்ளேயர் விதியால் எழுந்த சர்ச்சை… நடுவரோடு வாக்குவாதம் செய்த பாண்டிங் & கங்குலி!

சாக்‌ஷிக்குப் பிறகு நான் மட்டுமே… தோனியைக் கலாய்த்த ஜடேஜா!

தொடரும் ஹோம் கிரவுண்ட் பரிதாபங்கள்… டெல்லியை வீழ்த்திய ராஜஸ்தான்!

தடுமாறி பின் ரியான் பராக் அதரடியால் எழுந்த ராஜஸ்தான் ராயல்ஸ்… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நிர்ணயித்த இலக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments