Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.4,299-ல் ஃபாரின் டூர்: ஜெட் ஏர்வேஸ் அதிரடி ஆஃபர்!

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (20:53 IST)
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளிநாட்டு பயணங்களுக்கான டிக்கெட் மீது குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்து அதிரடி ஆஃபர் வழங்கியுள்ளது. 
 
இந்த சலுகையை பெற ஆகஸ்ட் 21-ல் இருந்து ஆகஸ்ட் 25-க்குள் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். பயண காலம் செப்டம்பர் 16-க்கு பிறகு இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
# இந்தியாவில் இருந்து கொழும்பு, டாக்கா, காத்மாண்டு ஆகிய இடங்களுக்கு ஒருவழிப் பாதையாக செல்ல ரூ.4.299 கட்டணம் ஆகும். திரும்பி வர எகானமி கிளாஸில் முன்பதிவு செய்தால், அதற்கு ரூ.9,999 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பு: இந்தியாவில் இருந்து பிரீமியம் கிளாஸில் கொழும்பு, டாக்கா, காத்மாண்டு செல்ல வேண்டுமானால் சலுகையின் கீழ் ரூ.20,699 கட்டணமாகிறது. அதில் திரும்பி வர முன்பதிவு செய்தால், ரூ.33,399 கட்டணம் ஆகிறது.
 
# அபுதாபி, துபாய், ஷார்ஜா, பஹ்ரைன், தோஹா, தம்மம், ஜெட்டாஹ், ரியாத், குவைத், மஸ்கட் ஆகிய இடங்களுக்கு செல்ல ஒருவழிக் கட்டணமாக ரூ.5,499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திரும்பி வர முன்பதிவு செய்தால் ரூ.12,199 செலவாகிறது. 
 
குறிப்பு: சலுகையின்றி பிரீமியம் கிளாஸில் ரூ.18,490, திரும்பி வர முன்பதிவு செய்தால் ரூ.37,999 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் முடிந்தாலும் பறக்கும் படை சோதனை தொடரும்! தேர்தல் ஆணைய அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டின் வாக்கு சதவீதம் உண்மையில் எவ்வளவு? தேர்தல் ஆணையத்தின் குழப்பமான தகவல்..!

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கொட்டபோகுது மழை: வானிலை மையம்

தமிழ்நாட்டில் 72.09% வாக்குபதிவு..! அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.69% வாக்குகள் பதிவு..!!

கோவையில் இயந்திர கோளாறு எதிரொலி: இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments