Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த முந்திரியை நாய்கூட சாப்பிடாது; கோபமடைந்த இலங்கை அதிபர்

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (19:09 IST)
இந்த முந்திரியை நாய்கூட சாப்பிடாது; கோபமடைந்த இலங்கை அதிபர்இலங்கை அதிபர் சிறிசேனா ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட முந்திரியை நாய்கூட சாப்பிடாது என்று கூறியுள்ளார்.

 
இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த திங்கட்கிழமை விவசாயிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கடந்த வாரம் நேபாளத்தில் இருந்து இலங்கை திரும்பியபோது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது முந்திரி வழங்கப்பட்டது. மிகவும் தரம் குறைவான முந்திரி. அதை நாய்கூட சாப்பிடாது என்று கூறியுள்ளார்.
 
இதையடுத்து ஸ்ரீலங்கன் விமானத்தில் நட்ஸ்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் துபாயை சேர்ந்த முந்திரி வழங்குநரை மாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments