Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மாணவனுக்கு நிர்வாணப் போட்டோவை அனுப்பிய ஆசிரியை கைது!!

பள்ளி மாணவனுக்கு நிர்வாணப் போட்டோவை அனுப்பிய ஆசிரியை கைது!!
, திங்கள், 10 டிசம்பர் 2018 (13:23 IST)
அமெரிக்காவில் பள்ளி மாணவனுக்கு நிர்வாணப்போட்டோவை அனுப்பிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ராம்சே பியர்செ என்ற இளம்பெண் 2014 ஆம் ஆண்டில் மிஸ் கெண்டகி பட்டத்தை வென்றுள்ளார். இவர் தற்பொழுது பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் ராம்சே தன் பள்ளியில் படித்து வரும் 15 வயது மாணவனுக்கு நிர்வாணப் போட்டோவை அனுப்பியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின்பேரில் போலீஸார் ராம்சேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாகித்ய அகாதமி விருது பெற்ற எஸ் ராமகிருஷணனுக்குப் படைப்பாளிகள் பாராட்டு விழா