Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கஜாவால் மூர்ச்சடைந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் - வைரமுத்து கோரிக்கை

கஜாவால் மூர்ச்சடைந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்   - வைரமுத்து கோரிக்கை
, திங்கள், 19 நவம்பர் 2018 (17:14 IST)
கஜா  புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விரைந்து உரிய நிவாரணத்தையும், நிதி உதவியையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிதி வழங்க மத்திய அரசை துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .
"தாமதிக்கப்படும் நீதிமட்டுமன்று தாமதிக்கப்படும் நிதியும் மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும்.
 
காற்றால் மூச்சுப்போன குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய விஜய் சேதுபதி ! இத்தனை லட்சமா!