Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராதாரவி மீது புகார் சொல்லும் சின்மயி...

ராதாரவி மீது புகார் சொல்லும் சின்மயி...
, செவ்வாய், 20 நவம்பர் 2018 (18:17 IST)
டப்பிங் கலைஞரான சின்மயி சில வருடங்களாக யூனியனில் சந்தா கொடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவி சின்மயிக்கு  சங்கம் சார்பில் ரெட் கார்ட் போடப்போவதாக மிரட்டல் விடுத்ததாகவும்  இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுபற்றி சின்மயி கூறும் போது : 
 
’ஒருமுறை சங்கத்தின் சார்பில் போராட்டட்தில் கலந்து கொள்ளாததால் ராதாரவி திட்டினார் . போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்க்ளுக்கு டப்பிங் வேலை கிடைக்காது.  டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பின்னர் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வேலை தரமாட்டார்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் படத்தில் பஞ்சாபி பெண்ணாக அமலா பால் - வைரல் போட்டோ