Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெயிலு மழையில ஆடுனா மூணு ரூபாதான் சம்பளம் - கஸ்துரி ஒப்பன் டாக்

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (15:49 IST)
திரைத்துறையில் பண விஷயத்தில் தன்னை பலரும் ஏமாற்றிய சம்பவமே அதிகமாக நடந்தது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

 
நடிகை கஸ்தூரி டிவிட்டரில் சமூகம் சார்ந்த தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் “நடித்து வாங்கிய ஊதியத்திற்கு உரிய வருமானவரி செலுத்தியிருக்கிறீர்களா?” என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதற்கு பதிலளித்த கஸ்தூரி “நான் வரி ஏய்ச்சதில்லை; என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க! பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம்!  
 
தமிழ்படம்2 வில் காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான்!” என பதிலடி கொடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

ரோமியோ படத்தை அன்பே சிவம் ஆக்கிவிடாதீர்கள்… ப்ளூசட்ட மாறன் விமர்சனத்தால் படங்களைக் கொல்கிறார்… விஜய் ஆண்டனி பொங்கல்!

விஜய்யின் கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸ்ஸில் தொடரும் சிக்கல்!

சாம் ஆண்டன் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படம்!

பிரபாஸின் அடுத்த படத்தில் கதாநாயகி ஆகும் நித்தி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments