Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயிரிழந்த அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூ. 1லட்சம் நிதியுதவி

உயிரிழந்த அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்துக்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ரூ. 1லட்சம் நிதியுதவி
, திங்கள், 18 பிப்ரவரி 2019 (15:21 IST)
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் அரியலூர் சிவச்சந்திரனின் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் கூறி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.


 
காஷ்மீரில் உயிர்நீத்த அரியலூர் மாவட்டம் கார்க்குடி கிராமத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை இன்று நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
மேலும்  சிவசந்திரனின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
 
நடிகர் அமிதாப் பச்சன் உயிரிழந்த 40 வீரர்கள் குடும்பத்துக்கு ரூ. 5லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். இதேபோல் பலரும் நிதியுதவி அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபத்தில் உயிரிழந்த தருமபுரி மாவட்ட செயலாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி: ரஜினி