Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி - பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (10:00 IST)
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி பெற்றார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய உலகக் கோப்பை போட்டியில், பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
 
அடுத்த படியாக அவர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கு பெற்று விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் சிந்து ஜப்பான் வீராங்கனை சயகா தகஹாஷியை எதிர்கொண்டார்.  
 
56 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21–17, 7–21, 21–13 என்ற நேர் செட் கணக்கில் சயகா தகஹாஷியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த ஆட்டத்தில் சிந்து சீன வீராங்கனை பான்ஜிவ் காவை எதிர்கொள்ள இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

தவறை சுட்டிக்காடிய கவாஸ்கர்… மன்னிப்புக் கேட்ட சர்பராஸ் கான்!

சி எஸ் கே அணியின் புதிய கேப்டன் யார் என்ற பேச்சு எழுந்தது.. ஆனால்?- CEO காசி விஸ்வநாதன் கொடுத்த அப்டேட்!

ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி பற்றி அப்டேட் கொடுத்த பிசிசிஐ!

கடசில நாங்கதான் ஐபிஎல் கோப்பையை வாங்கிக் கொடுக்கனும் போல… ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற்ற மகளிர் RCB அணி!

இந்தியாவுக்கு வெளிய விளையாடத் தெரியுமா? சுப்மன் கில்லை சீண்டிய ஆண்டர்சன்! – இது வேற நடந்துச்சா?

அடுத்த கட்டுரையில்
Show comments