Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொல்கத்தா பந்துவீச்சை தெறிக்கவிட்ட பட்லர்!

கொல்கத்தா பந்துவீச்சை தெறிக்கவிட்ட பட்லர்!
, செவ்வாய், 15 மே 2018 (20:29 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய திரிபதி மற்றும் பட்லர் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாட தொடங்கினர்.
 
பட்லர் 3வது ஓவரில் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி அடித்து அசத்தினார். இதனால் ராஜஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் குவித்துள்ளது. திரிபதி ரசல் வீசிய 5வது ஓவரில் 27 ரன்களில் வெளியேறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாவது இடம் யாருக்கு? கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு