Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசையுடன் வாக்குவாதம் செய்த பெண் அதிரடி கைது

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (20:44 IST)
சென்னை-தூத்துகுடி விமானத்திலும், தூத்துகுடி விமான நிலையத்திலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுடன் வாக்குவாதம் செய்ததாக தமிழிசை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு பெண் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி அந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டு வருவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை  தமிழிசை உள்பட பாஜகவினர் 10 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் விசாரணை மட்டும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் முதல் 'ராட் ராடு' கார்: வியக்கும்படி மாற்றியமைக்கப்பட்ட 1970களின் வாகனம்

தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் ரூ.9,000 கோடி முதலீடு

பாஜக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சரியான புரிதலில்லாமல் அவசரப்பட்டு அறிக்கை விட வேண்டாம்: விஜய்க்கு கஸ்தூரி அறிவுரை

இறைவன் பார்த்துக்கொள்வான்: வழக்கறிஞரிடம் வசனம் பேசிய ஜாபர் சாதிக்..!

அடுத்த கட்டுரையில்
Show comments