Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி ஆற்றில் கவிழந்த லாரி: டிரைவர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:17 IST)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் இருக்கையிலே உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
கண்டெய்னர் லாரி ஒன்று கோவையில் இருந்து சென்னைக்கு சென்றது. நாமக்கல் மாவட்டம் பவனி ஆற்று பாலத்தை கடக்கும் போது பாலத்தின் தடுப்பு சுவரை இடித்து கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.
 
இந்த விபத்தில் லாரி டிரைவில் அவரது இருக்கயிலே உயிரைவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரியை மீட்டனர். 
 
சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் லாரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் 72.09% வாக்குபதிவு..! அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.69% வாக்குகள் பதிவு..!!

கோவையில் இயந்திர கோளாறு எதிரொலி: இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிப்பு..!

பரந்தூரிலும் தேர்தல் புறக்கணிப்பு.. 13 பேர் மட்டுமே வாக்களித்ததால் பரபரப்பு..!

சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை..! அண்ணாமலை புகார்..!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவு..! சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments