Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் அதிர்ச்சி: 10 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த போலீஸ்காரர்

சென்னையில் அதிர்ச்சி: 10 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த போலீஸ்காரர்
, திங்கள், 3 டிசம்பர் 2018 (10:10 IST)
சென்னையில் போலீஸ்காரர் ஒருவர் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாசு என்பவர் மாதவரம்  சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் வில்லிவாக்கம் பகுதியில் கும்பத்தினருடன் வசித்து வருகிறார். 
 
இந்நிலையில் நேற்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுயை இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி அலறவே அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டனர். வாசுவை அடித்து துவைத்தனர். இந்த கேடுகெட்ட மிருகம் இதே போல் சிறுமியை 4 மாசமாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான்.
 
இதையடுத்து பொதுமக்கள் வாசுவை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சைலேந்தர் பாபு, பொன்.மாணிக்கவேல், மயில்வாகனன் போன்ற சூப்பர் போலீஸ்காரர்கள் இருக்கும் இதே துறையில் இது போன்ற கேடுகெட்ட போலீஸ்காரகளும் இருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக் டாக் போதை: சீன் காட்ட நினைத்து கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்