Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானாவில் மலைப்பாதையில் கவிழ்ந்த பேருந்து : 30 பேர் பலி

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (13:52 IST)
தெலுங்கானாவில் மலைப்பகுதியில் ஒரு பேருந்து கவிழ்ந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தெலுங்கானா அருகே உள்ள கொண்டகாட்டு என்ற மலைப்பகுதில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறுகலான பாதையில் சாலையில் விளம்பில் பேருந்து சென்ற போது  மலைப்பாதையில் கவிழ்ந்து விழுந்தது. இதில், 30 பேர் பலியாகிவிட்டனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
 
உடனடியாக தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பலர் படுகாயமடைந்த பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வீரப்பன் மகள்! எந்த தொகுதியில் தெரியுமா?

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் மாற்று ஆவணங்களை கொண்டு வாக்களிக்க ஏற்பாடு

ஆளுநரை கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்கள் அவதிப்படும் நேரத்தில் மீண்டும் டோல் கட்டணம் உயர்வா? - அமைச்சர் மனோ தங்கராஜ்

அடுத்த கட்டுரையில்
Show comments