Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் பாதித்த கேரளாவுக்கு பேஸ்புக் ரூ.1.75 கோடி நிதி உதவி

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (18:24 IST)
கனமழையால் வெள்ளத்தால் சூழ்ந்த கேரள மாநிலத்துக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக் ரூ.1.75 கோடி நிதி உதவி அளித்துள்ளது.

 
கேரள மாநிலத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டு வெள்ள பாதித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்தும் பலரும் உதவுத்தொகை வழங்கி வருகின்றனர்.  
 
இந்நிலையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் வெள்ள பாதிப்புகளுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிதியை டெல்லியை சேர்ந்த கம்யூனிட்டி ரெசிலன்ஸ் ஃபண்ட் ஃபார் கூன்ஜ் எனும் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கும் என்று கூறியுள்ளது.
 
சர்வதேச சமுதாயத்தின் மூலம் ஃபேஸ்புக்கின் சிறிய பங்களிப்பாக இந்த நிதி வழங்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

தாலியின் முக்கியத்துவம் மோடிக்கு தெரியுமா? பிரியங்கா காந்தி ஆவேசம்..!

மோடி ஆட்சிக்கு வந்தால் ரயில் டிக்கெட் கன்பர்ம் .. வெயிட்டிங் லிஸ்ட்டே கிடையாது: ரயில்வே அமைச்சர்

தமிழகத்தில் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்.! எங்கெல்லாம் தெரியுமா.?

பாஜகவின் ‘பி டீம்’தான் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி: காங்கிரஸ் எம்.பி பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments