Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி வேன் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பலி

பள்ளி வேன் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பலி
, புதன், 16 மே 2018 (17:51 IST)
பீகார் மாநிலத்தில் உயரழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் சென்ற பள்ளி வேன் மீது விழுந்ததில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

 
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தின் பானியாபுர் பகுதியில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சாலையில் சென்ற பள்ளி வாகனம் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் வேன் மீது மின்சாரம் பாய்ந்தது.
 
இந்த விபத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 11 குழந்தைகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3பேர் கவலைகிடமான நிலையில் உள்ளனர்.
 
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகாவில் கூவத்தூர் பார்முலா; ரிசார்ட்டுக்கு கொண்டு செல்லப்படும் எம்.எல்.ஏ.க்கள்!