Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது பங்குச் சந்தை

சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது பங்குச் சந்தை
, வெள்ளி, 8 ஜனவரி 2016 (11:19 IST)
இன்று பங்கு சந்தை வர்த்தகம் தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.


 


 
இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206.65 புள்ளிகள் உயர்ந்து 25,058.48 புள்ளிகளாக இருந்தது.
 
எண்ணெய் எரிவாயு, மின்சாரம், சுகாதார மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.35% வரை அதிகரித்து காணப்பட்டது.
 
தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65.80 புள்ளிகள் அதிகரித்து 7,634.10 புள்ளிகளாக இருந்தது.
 
கடந்த சில நாட்களாக வர்த்தகத்தில் தொடர்ந்து சரிந்துள்ள நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil